Tuesday 5 November 2013

பதிவிட துவங்குகிறேன்

வணக்கம் நண்பர்களே, 

கொஞ்சம் லேட்டானாலும் நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


நான் ஆதித்த கரிகாலன். மன்னார்குடியை சேர்ந்தவன். காலத்தின் கட்டாயத்தினால் சென்னையை வந்தடைந்தவன். இத்தனை நாள் அமைதியாக மற்றவர்களின் பதிவுகளை படித்து ரசித்து மட்டுமே வந்த நான் இனி பதிவிடலாம் என நினைத்து புதிதாக வலைத்தளத்தை துவங்கியுள்ளேன். வாருங்கள் நண்பர்களே வாழ்த்துங்கள்

ஆதித்தகரிகாலன்

12 comments:

  1. வருக வருக... வாழ்த்துக்கள்....

    முக்கியமான வேண்டுகோள்;

    In settings -> Post comments -> Show word verification -> No

    என்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், மாற்றி விட்டேன்

      Delete
  2. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில் சார்

      Delete
  3. வாங்கண்ணா
    வணங்கங்கண்ணா
    வாழ்த்துகளுங்கண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஜீஸ் சார்

      Delete
  4. எந்த மாதிரி பதிவர் நீங்கள் என்பதற்கு எந்த ஹின்டும் கொடுக்காத முதல் பதிவு... சாமர்த்தியம் என்றும் சொல்வேன்... (அது ஒன்னுமில்ல, இன்னைக்கு கமல் பொறந்த நாளு)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அனுஷ்யா ஜி

      Delete
  5. வாங்க பாஸ் வாங்க.......
    வாழ்த்துக்கள் பாஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மாக்கான் வாங்க வாங்க....எழுதுங்க எழுதுங்க ஆனா கவிதையை "மட்டும்" எழுதாமல் மற்றவைகளையும் எழுதுங்கள் நண்பரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்! பாலோயர் விட்ஜெட் சேருங்கள்! உங்கள் பதிவுகள் எங்களை வந்தடைய வசதியாக இருக்கும்! நன்றி!

    ReplyDelete