Tuesday 5 November 2013

பதிவிட துவங்குகிறேன்

வணக்கம் நண்பர்களே, 

கொஞ்சம் லேட்டானாலும் நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


நான் ஆதித்த கரிகாலன். மன்னார்குடியை சேர்ந்தவன். காலத்தின் கட்டாயத்தினால் சென்னையை வந்தடைந்தவன். இத்தனை நாள் அமைதியாக மற்றவர்களின் பதிவுகளை படித்து ரசித்து மட்டுமே வந்த நான் இனி பதிவிடலாம் என நினைத்து புதிதாக வலைத்தளத்தை துவங்கியுள்ளேன். வாருங்கள் நண்பர்களே வாழ்த்துங்கள்

ஆதித்தகரிகாலன்